தொழிலதிபரும் பழைய மாணவர்களுமாகிய ந.பாஸ்கரன் ஐயா,V.உபாலி பொன்னம்பலம் ஐயா ஆகியோர் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் வைபவம் 01.02.2013 அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
Last Updated on Thursday, 07 February 2013 16:50
Thursday, 07 February 2013 16:04
administrator
கால்கோள் விழா
தரம் 6 மணவர்களை தரம் 7 மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு 01.02.2013 அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் ந.பாஸ்கரன் ஐயா, தொழிலதிபர் உபாலி பொன்னம்பலம் ஐயா ஆகியோர் கலந்து கொண்டனர்.